Tag: கர்நாடக
தென்மேற்கு பருவமழை தீவிரம் – அணையின் நீர் வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக துவங்கியுள்ளது குறிப்பாக குடகு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன...
2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு
2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவுகாவிரியில் தமிழ் நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது...
கோவை டாக்டர்கள் வீடுகளில் NIA ரெய்டு
கோவையில் டாக்டர்கள் இல்லத்தில் NIA சோதனை நடைபெற்றது.பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் டாக்டர்கள் ஜாபர் இக்பால், நயன் சாதிக் ஆகியோர்...
மது குடிப்பதற்காக 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்
கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.அவர் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தங்கி வந்துள்ளதாக தெரியவருகிறது. அவருக்கு...
காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு-வைகோ கண்டனம்
மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அறிவிப்பு-வைகோ கண்டனம்!!!உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகா அரசு காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தி, தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் கோரிக்கை வைத்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு...
கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது
கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது
கர்நாடகா மாநிலத்தில் 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று மதவாத அரசியலுக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கு சட்டப் பேரவை பொதுத்...