Tag: கர்நாடக
மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் மங்களூரு புறநகர் பகுதியில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே தனியார் பீச் ரிசார்ட் செயல்பட்டு...
உடுப்பியில் கணவனை தலையணையை வைத்து நசுக்கிய மனைவி…!
கள்ளக்காதல் தொடர்பால் கணவனை கொலை செய்த ஜோடி கைது. ஒன்றை மாதங்கள் கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்தது மட்டுமின்றி காதலுடன் இணைந்து தலையணையை வைத்து நசுக்கி கொலை செய்த மனைவி.கர்நாடக மாநிலம் உடுப்பி...
மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்
பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் சட்டத்தை கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கும் புதிய சட்டத்தை கொண்டு...
கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை நாங்கள் சட்டபூர்வமாக ஒன்றுபட்டு எதிர்கொள்வோம். நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற...
புதையல் கிடைத்து இருப்பதாக கூறி மோசடி – பெண் ஒருவர் கைது
புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள...
கபினி அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை
கபினி அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும் நிலையில் கபிலா நதி சுற்றி உள்ள கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களை எச்சரித்து வரும் அதிகாரிகள்.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்து கபினி...
