Tag: காவல் நிலையம்
போளூர் தவெக எம்.எல்.ஏ பயன்படுத்தும் கார் மோதி முதியவர் படுகாயம்: காரை காவல் நிலையம் கொண்டு சென்றும் வழக்குப் பதியாத போலீஸ்!
திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் வழக்கமாகப் பயன்படுத்தும் கார் மோதி, தொழுகைக்குச் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்து...
திமுக பிரமுகர் படுகொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளுக்கு உதவியவர்களை மட்டுமே கைது செய்துவிட்டு, உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் காவல்துறையைக் கண்டித்துக் கள்ளிக்குடி...
காவல் நிலையம் அருகே துணிகரம்…அடகு கயைில் 80 சவரன் நகை கொள்ளை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தியாகதுருகம் காவல் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர்...
சென்னை: காவல் நிலையத்திலேயே திருநங்கைகள் பயங்கர மோதல் – மூன்று பேர் கைது
சென்னையில் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் வெளியே இருதரப்பு திருநங்கைகள் பயங்கர மோதலில் ஈடுபட்டனா். இதனால் மூன்று பேரை போலீசார் கைது செய்தனா்.சென்னை புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா 43 திருநங்கையான...
நெல்லை: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்.. நண்பனை தப்ப வைக்க போட்ட திட்டமா??
நெல்லையில் காவல் நிலையம் உள்ளிட்ட 3 பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் மேலும் இருவர் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன் உள்ளிட்ட...
புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்
மதுரவாயல் காவல்நிலையம் பிரிக்கப்பட்டு, புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை தொடா்ந்து உள்ளூர் மக்கள் தங்களது முதல் கோரிக்கையை வைத்தனா்.சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4...
