Tag: கே.ஏ.செங்கோட்டையன்

பாஜக டீலிங்! சிக்கிய செங்கோட்டையன்! விளாசி தள்ளிய கோட்டீஸ்வரன்!

பாஜகவை நம்பி சென்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு உதாரணமாக தற்போது செங்கோட்டையன் மாறியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது மற்றும் அதன் பின்னணி அரசியல் குறித்து ...

செங்கோட்டையன் வச்ச செக்! அமித்ஷாவின் விபரீத கணக்கு! உடைஞ்சு நொறுங்கும் அதிமுக!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் இருந்து முன்னணி நிர்வாகிகள் நீக்கப்படுவது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி மற்றும் அதனால்...

தேன்கூட்டில் கை வைத்த எடப்பாடி! அண்ணாமலை தனிக்கட்சி உறுதி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி சந்திப்பின் பின்னணியில் அண்ணாமலையின் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப்...

செங்கோட்டையனின் துணிச்சல்! கொக்கி போடும் விஜய்! அண்ணாமலையை பேச சொன்னது அமித்ஷா! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா சொல்லித்தான், எடப்பாடியை முதலமைச்சர் ஆக்க பாடுபடுவோம் என்று அண்ணாமலை சொன்னார் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் நீக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த...

தப்பு செஞ்சிட்டீங்க எடப்பாடி! செங்கோட்டையன தொட்ருக்க கூடாது! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

ஒபிஎஸ், டிடிவி, சசிகலா போன்றவர்களால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன்  நீக்கப்பட்டது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல...

டிடிவி,ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டு! எடப்பாடிக்கு விரைவில் கல்தா! உமாபதி நேர்காணல்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பிடுங்கி விடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி...