Tag: கொள்ளை
ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை
தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி...
தனியார் பள்ளிக் கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி: தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றம்!
தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் தொடர்பான திருத்தச் சட்டமுன்வடிவு 2026 சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும், பெற்றோர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் "தமிழ்நாடு...
பேராசிரியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 சவரன் கொள்ளை!!
மதுரவாயலில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 15 சவரன் கொள்ளை. மறைத்து வைத்திருந்த 40 சவரன் தப்பியது.சென்னை மதுரவாயல் சொக்கநாதன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஆல்பின் டி பிளம்பிங். ஓய்வு பெற்ற...
சுமார் ரூ.2 கோடி அளவிலான தங்க கட்டியை கொள்ளையடிக்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் போலீசார் மீட்டு சாதனை…
மயிலாடுதுறையில் ரூ.2 கோடி மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்கத்துடன் 17 வயது சிறுவன் தப்பி ஓடிய 3 மணி நேரத்தில் பிடிபட்டது எப்படி?மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் மகாராஷ்டிராவை சேர்ந்த சுஹாஷ் என்பவர்...
கோவை அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளை…16 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீஸ்
கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் திருடிய வழக்கில் தொடர்புடைய உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று...
நகை வாங்குவது போல நாடகமாடி, உரிமையாளரை தாக்கி 80 சவரன் நகைகள் கொள்ளை…
யானை கவுனி பகுதியில் நகை பட்டறையில் புகுந்து நகை வாங்குவது போல நடித்து கடை உரிமையாளரை தாக்கி 80 சவரன் நகைகளை இரண்டு நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தான்...
