Tag: கொள்ளை

வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பூவேந்தன்(66) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி....

போலி ஆவணம் மூலம் மூதாட்டியிடம் ரூ.30 லட்சம் கொள்ளை…

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை போலி ஆவணம் மூலம் தனது உறவினர் அபகரித்ததாக கூறி பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம்...

அதிகாலை கொள்ளை… வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்களால் பரபரப்பு…

மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.மாங்காடு அருகே மலையம்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் அன்வர் பாஷா/47...

காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி கொள்ளை.. 5 பேர் கைது..! கேரளா விரைந்த தனிப்படை..!!

காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி வழிப்பறி செய்யப்பட்ட சம்பத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படை போலீஸார் குழு கேரளா விரைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள போரிவலி என்னுமிடத்தைச் சேந்தவர் ஜாடின்....

17 சவரன் நகை கொள்ளை…வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் கைவரிசை!!

வேலைக்கு சேர்ந்த இரண்டே  நாளில் வளையல் தாலி சரடு போலியாக அணிவித்து 10 லட்ச ரூபாய்க்கு விலை பேசியது அம்பலமானது.சென்னை திருவொற்றியூர் எடுத்துக்காரன் தெரு காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (79) முதியவர்...

அரசு அதிகாரி வீட்டில் 56 பவுன் திருடிய கொள்ளையன்… போலீசாரால் கைது!!

சேலம் சூரமங்கலத்தில் அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 56 பவுன் திருடிய, கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.சேலம் சூரமங்கலம் அடுத்த நரசோதிப்பட்டி என்.கே.என் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (58). இவர் சேலம் 5...