Tag: கொள்ளை
ஆவடியில் பூட்டிய வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ரொக்கம் கொள்ளை!
ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த சுமார் 40 சவரன் நகை இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி டேங்க் பேக்டரி...
கோவையில் தொடரும் நகை கொள்ளை! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு…
கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற நகை பட்டறை ஊழியரை தாக்கி ரூ.30 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜெயன் (50). இவர் கோவை ஆர்.எஸ்.புரம், ...
நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.3 கோடி கொள்ளை…
கேரளாவில் கடந்த மாதம் நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான பணம் 3 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜெயதாஸ் என்பவரை கும்பகோணத்தில் கேரளா காவல்துறையினர் கைது செய்தனர்.கடந்த மாதம் 13ஆம் தேதி...
ஏலக்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை…போலீசாா் வலைவீச்சு…
ஏலக்காய் வியாபாரியிடம் ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து நூதன முறையில் ரூ. 30 லட்சத்தை ஏமாற்றிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சென்னை பாரிமுனை பகுதியில் ஏலக்காய்...
கோவை அருகே கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை!
கோவை கேரள எல்லையான கந்தே கவுண்டன் சாவடி அருகே நகை வியாபாரியிடமிருந்து சுமாா் 1.25 கிலோ மதிப்புள்ள தங்கத்தை 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை காட்டி பறித்து சென்றுள்ளது. அப்பகுதியில், இச்சம்பவம்...
முதியோர்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு – நீதிபதிகள் வேதனை
நாட்டில் முதியோர்களுக்கு எதிராக கொள்ளை சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிட கோர மதுரையைச் சேர்ந்த ரமேஷ், தாக்கல் செய்த மனு...