Tag: கொள்ளை

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் கொள்ளை – இருவர் கைது

மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் ஏ.டி.எம் கார்டை திருடி ரூ.2.8 லட்சத்துக்கு நகை வாங்கிய காய்கறி கடைகாரர் மற்றும் அவரது தோழி கைது.மதுரை மாநகர் எல்லீஸ்நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற...

மதுரையில் நகை வியாபாரியை காரில் கடத்தி 2 கிலோ தங்க நகை கொள்ளையடித்த விவகாரம் – மேலும் 2 பேர் கைது

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகை வியாபாரியான பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னையில் நகைகளை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 23.11.2024...

கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகை கொள்ளை – 4 போா் கைது

கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த  4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.கேரள மாநிலம் மலப்புறம்...

மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை…!!

மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் இங்கு  இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால்...

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு – அதிமுக சஜீவனுக்கு சம்மன் 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு தூபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.கடந்த 2017 ஆம் ஆண்டு கொடநாடு...

போரூர் அருகே பெண்ணை கட்டிப்போட்டு மயக்க ஸ்பிரே அடித்து 25 பவுன் நகை கொள்ளை

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50). இவருக்கு சொந்தமான வீட்டின் தரைத் தளத்தில் தனியாக வசித்து வந்தார். முதல் தளம் , மற்றும் இரண்டாம் தளங்களில் வீடு ...