Tag: கோவை

காரில் கேட்ட அலறல் சத்தம்..! கோவை பெண் கடத்தல் குறித்து போலீஸ் விளக்கம்..!!

கோவை மாவட்டம் இருகூர் அருகே அலறல் சத்தத்துடன் , இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, அவ்வழியே வெள்ளை...

‘கோவையில் மாணவிக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது..’ காவல்துறைக்கு முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த...

கோவை மாணவி வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் , 3 பேர் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த...

கோவை மாணவி வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்க – ஆதவ் அர்ஜுனா..!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டுமென தவெக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள...

கோவை மாணவி வன்கொடுமை.. திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை – அன்புமணி சாடல்..!

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும், திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கொடிய சான்று இது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த கோர விபத்து.. 3 பேர் பலி..

கோவை ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்புலிபாளையத்தில் இருந்து...