Tag: க்ரைம்

ஆவடி: SBI ஏ.டி.எம் -ல்  நூதன முறையில் லட்ச கணக்கில் பணம் கொள்ளை

 ஆவடியில் SBI ஏ.டி.எம்-ல் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வடமாநில சிறுவன்.சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் -ல் மாலை நேரத்தில்...

ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் கைது

கேரளாவில் செலவுக்கு பணம் அனுப்பாததால் ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்தி கணவனுக்கு வீடியோவை அனுப்பிய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.குடும்ப சண்டையில் கணவனை மிரட்டுவதற்கு ஒரு வயது குழந்தையை பெற்ற தாயே கொடுமைப்படுத்தி...

கனடாவில் 28 வயது இந்தியர் கொலை – அதிர்ச்சி சம்பவம்

கனடாவில் 28 வயது இந்தியர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த யுவராஜ் கோயல் (28 ) ஜூன் 7 ஆம் தேதி கனடாவின் சர்ரேயில் (Surrey) சுட்டுக் கொல்லப்பட்டார்....

உயர் ரக வாகனத்தை குறி வைத்து திருடும் திருடன் கைது

உயர் ரக வாகனத்தை குறி வைத்து திருடும் திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை ராயபுரம் பகுதிக்கு உட்பட்ட பிவி கோவில் தெருவில் வசித்து வருபவர் குமார். இவர் கடந்த 6-ம் தேதி அன்று வீட்டு...

ஆந்திரா: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லிங்க் அனுப்பி பணம் ரூ. 2.20 லட்சம் எடுத்த சைபர் குற்றவாளிகள்

 ஸ்மார்ட் யுகத்தில் ஒரு லிங்க் அனுப்பி தொட்டவுடன் மோசடி என்னவென்று தெரிந்து கொள்வதற்குள் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. அவ்வாறு தற்போது, ​​கர்னூல் மாவட்டத்தில் இணைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள்...

போலி பேடிஎம் ஆப் மூலம் கால் டாக்ஸி டிரைவர்களிடம் மோசடி

”நம்ம யாத்திரி” கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்து தங்கள் கார்களை ஓட்டும் டிரைவர்கள் எட்டு பேர்  சில தினங்களுக்கு முன் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில்  புகார் அளித்தனர்.புகாரில் ”புழுதிவாக்கத்தில்...