Tag: சிபிசிஐடி
கள்ளக்குறிச்சி விவகாரம் : ஐ.ஜி தலைமையில் 5 குழுக்கள் அமைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார், ஐஜி தலைமையில் 5 குழுக்கள் அமைத்து விசாரணையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 107 உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ...
கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்
கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். மேலும் பலர்...
கோடநாடு வழக்கு- எடப்பாடி ஜோதிடரிடம் விசாரணை
கோடநாடு வழக்கு- எடப்பாடி ஜோதிடரிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளனர்.கடந்த 2017ல் நடந்த கோடநாடு கொலை கொள்ளை...