Tag: சென்னை

அவசர உதவிக்கு வாகன சேவை – காவல் ஆணையர் உத்தரவு

சென்னை மக்களுக்கு அவசர உதவிக்கு தோழனாக 5 நிமிடத்தில் உதவிடும் காவல் ரோந்து வாகன சேவை தொடங்கியுள்ளது.சென்னை 12 காவல் மாவட்டங்களை கொண்டது. 100 என்ற அவசர கைபேசி எண் மூலம் பெறப்படுகின்ற...

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கல்லூரி இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கல்லூரி கல்வி இயக்குநரை குற்றவாளி என தீர்மானித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்று நிரூபிக்கும் வகையில், ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்...

தமிழ்நாட்டு அதிகாரிக்கான மதிப்பே தனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார்.சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், கல்விதான் நமக்கான ஆயுதம் என்றும்...

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று மாலை முதல் மாநகர பேருந்துகள் சேவை தொடக்கம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதிகளுக்கு, இன்று மாலை முதல், மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள், புதிதாக இயக்கப்படுகின்றன.சென்னை விமான...

யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உட்பட 7 பேர் கைது!

சென்னையில் 25 கிலோ எடையுள்ள பல கோடி மதிப்பில் இரண்டு யானைத் தந்தம் பறிமுதல் சுங்குத்துறை அதிகாரிகள் கடத்தல் காரர்கள் போல் நாடகமாடி கைது செய்துள்ளனர். பல கோடி மதிப்புள்ள யானை தந்தம்...

ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் – காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்

சாலையில் கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவர் கையில் கொடுத்த கொத்தனார் வேலை செய்துவரும் நபருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனா்.சென்னை புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாபதி (54)...