Tag: ஜெயக்குமார்
பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது – ஜெயக்குமார்
பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை பழையவண்ணாரப்பேட்டையில் காலனி விற்பனை செய்யும் கடை ஒன்றில் நேற்று முன் தினம் பூட்டியிருந்த கடை...
பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது – ஜெயக்குமார்!
பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இராமர் கோவில்-பாபர் மசூதி...
அரசியல் லாபத்திற்காக அண்ணாமலை ஜெயலலிதா மீது அவதூறு பரப்புகிறார் – ஜெயக்குமார்
அரசியல் லாபத்திற்காக அண்ணாமலை ஜெயலலிதா மீது அவதூறு பரப்புகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மா அவர்கள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து,...
“ஜெயக்குமார் மரணம்- உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து...
மாயமான காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்பு!
காணாமல் போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் மே 02- ஆம் தேதி...
ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது மனித நேயமற்ற செயல்- ஜெயக்குமார்
ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது மனித நேயமற்ற செயல்- ஜெயக்குமார்திருவல்லிக்கேணியில் உள்ள மட்டாங்குப்பம் சமுதாய நல கூடத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்க சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.அதன்பின் செய்தியாளர்களிடம்...