Tag: ஜெயக்குமார்

அண்ணாமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜெயக்குமார்

அண்ணாமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜெயக்குமார் பாஜகவுடனான கூட்டணி விவகாரத்தில் அதிமுகவில் தெளிவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள...

பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார்- ஜெயக்குமார்

பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார்- ஜெயக்குமார் பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க திமுக சார்பிலான அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அமைச்சர் பொன்முடி...

“இனிமேல் இப்படி பேசுனா பதிலடி தான் ” – அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார்

"இனிமேல் இப்படி பேசுனா பதிலடி தான் " - அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார் அறிஞர் அண்ணா பற்றி பேசியதற்கு, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...

உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார் சனாதனம் பற்றி பேச்சு, மக்களை திசை திருப்ப உதயநிதி மேற்கொள்ளும் முயற்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திராவிடம் என்பார்கள்,...

ஸ்டாலினின் பேச்சு திமுக மிரண்டுபோய் இருப்பதை காட்டுகிறது – ஜெயக்குமார் விமர்சனம்..

திமுக மிரண்டுபோய் இருப்பதையே மு.க.ஸ்டாலினின் பேச்சு காட்டுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்றி காலை திமுக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் அறிமுகப்படுத்தப்படுவது...

கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- ஜெயக்குமார்

கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- ஜெயக்குமார் எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவுத்திட்டத்தை மழுங்கடிக்கவே காலை சிற்றுண்டி திட்டத்தைக் திமுக அரசு கொண்டுவந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் பல்வேறு பள்ளிகளில் செயல்பட்டுவரும் எம்ஜிஆர்...