Tag: ஜெயக்குமார்

ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது மனித நேயமற்ற செயல்- ஜெயக்குமார்

ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது மனித நேயமற்ற செயல்- ஜெயக்குமார்திருவல்லிக்கேணியில் உள்ள மட்டாங்குப்பம் சமுதாய நல கூடத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்க சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.அதன்பின் செய்தியாளர்களிடம்...

அண்ணாமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜெயக்குமார்

அண்ணாமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜெயக்குமார் பாஜகவுடனான கூட்டணி விவகாரத்தில் அதிமுகவில் தெளிவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள...

பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார்- ஜெயக்குமார்

பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார்- ஜெயக்குமார் பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க திமுக சார்பிலான அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அமைச்சர் பொன்முடி...

“இனிமேல் இப்படி பேசுனா பதிலடி தான் ” – அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார்

"இனிமேல் இப்படி பேசுனா பதிலடி தான் " - அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார் அறிஞர் அண்ணா பற்றி பேசியதற்கு, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...

உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார் சனாதனம் பற்றி பேச்சு, மக்களை திசை திருப்ப உதயநிதி மேற்கொள்ளும் முயற்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திராவிடம் என்பார்கள்,...

ஸ்டாலினின் பேச்சு திமுக மிரண்டுபோய் இருப்பதை காட்டுகிறது – ஜெயக்குமார் விமர்சனம்..

திமுக மிரண்டுபோய் இருப்பதையே மு.க.ஸ்டாலினின் பேச்சு காட்டுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்றி காலை திமுக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் அறிமுகப்படுத்தப்படுவது...