Tag: தமிழகத்தில்
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு அனுமதியில்லை- உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் விஜயதசமிக்கு பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ்க்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள்...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை!
தமிழ்கத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று நள்ளிரவில்...
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம் செய்ய தொடக்கம்.36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,550 இடங்களும் , ஒரு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் , தனியார்...
தமிழகத்தில் i-Padகளை தயாரிக்க Foxconn முடிவு!
ஐ போன்களைத் தொடர்ந்து ஐ-பேட்களை தமிழகத்தில் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் உற்பத்தி தொழிற்சாலையில், ஐ-போன்களுடன், வரும் காலத்தில் ஐ-பேட்களையும் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு...
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக சொல்ல முடியாது – இயக்குநர் அமீர்
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக சொல்ல முடியாது என இயக்குநர் அமீர் பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
கள்ளச்சாராய மரணமாக இருந்தாலும், கட்சி தலைவர் படுகொலையாக இருந்தாலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்...
தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.
"தமிழர்கள் குறித்து அவதூறாக பேசிய சம்பவம் பற்றி ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிட்டால், பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்...
