Tag: தமிழக அரசு

மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது,...

ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு திமுக அரசு தயங்குவது ஏன்?அன்புமணி ராமதாஸ் கேள்வி!

முடிவுக்கு  வராத ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை: கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்கும் மர்மம் என்ன?அன்புமணி ராமதாஸ் கேள்வி!  தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள்  இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத்...

தமிழக மருத்துவ மாணவரின் மரணம் – நீதி வழங்க ராமதாஸ் வேண்டுகோள்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தமிழக மருத்துவ மாணவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்பு:  முறையாக விசாரணை நடத்தி நீதி வழங்க ராமதாஸ் வேண்டுகோள்!இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது: ”ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி நகரில்...

60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ஒரு வழிமுறையை கொண்டுவந்துள்ளது .இந்த சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது. தமிழக அரசு 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில்...

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் : சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை..

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க உரிய நவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல்,...

ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

ஆவடியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பு கட்டி வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்...