Tag: தமிழக

பேருந்து கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக்...

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்வப்பெருந்தகை கோரிக்கை

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை...

ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு டென்டர் கோரியுள்ளது

விருதுநகர் மாவட்த்தில் ரூ.34.75 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டென்டர் அறிவிப்பு.தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், அரசு மினி டைடல்...

புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் – தமிழக அரசு

சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. (CUMTA) சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம். இத்திட்டம் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும்....

37 ஆயிரம் காவலர்களுக்கு பயன் அளிக்காத வெற்றுத் திட்டம் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

37 ஆயிரம் காவலர்களுக்கு பயனளிக்காத பதவி உயர்வு திட்டம் . வெற்றுத் திட்டம் எனவும், பிரிவு வாரியான ஆண்டு வரம்பை தளர்த்தி அரசாணை வெளியிடுங்கள் என தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர்...

ஓராண்டு கால அலட்சியத்தால், கல்வி நிதியை கோட்டைவிட்ட தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி :ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு - மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி! அன்புமணி குற்றம் சாட்டியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஒருங்கிணைந்த...