Tag: தமிழ்நாடு
மின்வாரிய அதிகாரிகளுக்கு செந்தில் பாலாஜி எச்சரிக்கை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில், வட கிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்...
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி
சென்னை முகப்பேரில் நடைபெற்ற காங்கிரஸ் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை .நேற்று துணை முதலமைச்சர் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.அதைத்...
மின் கட்டணம் குறித்த சிறு குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மின் கட்டணம் குறித்த சிறு குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!தமிழகத்தில் சுமார் 1.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் சிறு குறு...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் பாட்டுப் பாடி அசத்திய பின்னணி பாடகி பி.சுசீலா!
தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையை பாராட்டி, பின்னணி பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு தமிழ்நாடு அரசின் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' வழங்கி நேரில் அழைத்து கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.70...
ED அலுவலகத்தில் 3வது நாளாகஆஜராகி கையெழுத்திட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி 3வது நாளாக இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 471 நாட்கள் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில்...
