Tag: தமிழ்நாடு
காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.https://www.apcnewstamil.com/news/world-news/meta-company-launches-new-ar-eyeglasses/113751செப்டம்பர் -28 முதல் அக்டோபர் -6 வரை காலாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு...
அப்பாடா, ஒருவழியாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது- இந்த வழக்கு கடந்துவந்த பாதை
அப்பாடா, ஒருவழியாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது - கடந்து வந்த பாதைமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் இருந்து...
தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை – இன்று அறிவிப்பு
தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையை...
அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஆனால் எவருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – சிபிசிஐடி
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என தமிழக அரசுத்...
டிட்டோ-ஜாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு – அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை ( டிட்டோ-ஜாக் ) அறிவித்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
