Tag: தமிழ்நாடு
ரேஷன் கடைகளில் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு – அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக...
கட்டுமான தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி
பெருந்துறை அருகே வீட்டின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பவானியை அடுத்த சன்னியாசிபட்டி, மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் வினோத் (28). இவருக்கு...
டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்து – ஒருவர் பலி
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை, கந்தசாமிபுரம் பகுதியைச்...
மெட்ரோ ரயில் திட்டம்: அம்பத்தூர் OT வரை விரைந்து செயல்படுத்த வேண்டும் – ஜோசப் சாமுவேல்
சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அம்பத்தூர் திமுக எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் சில...
மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? – ஃபாக்ஸ்கான் மறுப்பு
மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? - ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னையில் உள்ள ஐபோன் அசெம்ப்ளி உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஐபோன் அசெம்பிளி ஆலையில் திருமணமான பெண் தொழிலாளர்களை...
ஓய்வு பெறுவோரை மீண்டும் பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி போராட்டம்
உயர் சிறப்பு மருத்துவமனைகளில் இயக்குனர்களாக இருந்து ஓய்வு பெறுவோரை மீண்டும் அதே பதவிக்கு பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜனநாயக தமிழ்நாடு...
