Tag: தமிழ்நாடு

மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது – தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை குறித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அரசு...

குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றக அறிவுரை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நவம்பர் .21ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு https://apply.tnpscexams.in/ மற்றும் https://www.tnpsc.gov.in/ (Onscreen Certificate...

அரசு பேருந்துகளில் முன்பதிவு – குலுக்கல் முறையில் BIKE பரிசு

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in, TNSTC செயலி  மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்...

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி : வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளாக மாற்ற பரிந்துரை

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல்...

கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை என மாவட்ட ஆட்சியர் அறித்துள்ளார்.12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு) கொடைக்கானல் மலைப்பாதையின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்ல தடை...

திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நள்ளிரவு நடைபெறுவதால் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து...