Tag: தமிழ்நாடு
இட ஒதுக்கீட்டை பின்பற்றி நீதிபதிகள் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றம்
முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்றி வெளியிடப்பட்ட பட்டியலின்படி, 245 உரிமையியல் நீதிபதிகளுக்கான நியமன உத்தரவை ஜூலை 10 ஆம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக இருந்த...
ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சட்டம் வேண்டும் – திருமாவளவன் அறிக்கை
தமிழ்நாட்டில் ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய சட்ட ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறப்பு சட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு இயற்றவேண்டும்; அதுவரை உச்சநீதிமன்றம் 2018 இல்...
கோயிலில் இலவச தரிசனம் கேட்டவருக்கு ஐகோர்ட் கண்டனம்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி “ஸ்படிக லிங்க தரிசனம்” செய்ய இலவசமாக அனுமதிக்க கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அர்ச்சகர் கோபி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இலவச தரிசனம் செய்ய அனுமதி கோரி...
கூட்டுறவுத் துறையில் தொடர்ந்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது- அமைச்சர் பெரியகருப்பன்
"கூட்டுறவுத் துறை சங்க தேர்தல் 60% பேர் தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட்டையை இணைத்துள்ளனர். மீதமுள்ள 40% பேர் தங்களது அடையாள அட்டைகளை இணைத்த பிறகு தான் தேர்தலை நடத்த முடியும்...
சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சர்வதேச போதை பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னை, தாம்பரம், பெரம்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி...
கோவை: டிப்பர் லாரி மோதி ஆசிரியை பலி
கோவை உக்கடம் அருகே டிப்பர் லாரி மோதி தனியார் பள்ளி ஆசிரியை பலியானர்.கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று...
