Tag: தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – புனித் பாண்டியன் ஆய்வு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் புனித் பாண்டியன் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது...
தங்கம் விலை குறைவு – இல்லத்தரசிகளுக்கு ஆறுதல்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு...
பாலாற்றில் இரண்டு புதிய தடுப்பணை – சந்திரபாபு நாயுடு
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 215 கோடி நிதியை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி...
திருவள்ளூர்: 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம்
திருவள்ளூர் அரசு பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணிமனை ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் சார்பில், 24 மணி...
அண்ணாமலை ஒரு பச்சையான சந்தர்ப்பவாதி- விடாமல் தாக்கும் திருச்சி சூர்யா
பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து...
இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் பலி
இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவொற்றியூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரயில்வே...
