Tag: தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு பயணம்

மதுரையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை நேரில் காணவுள்ளதாக மகிழ்ச்சியில் பேட்டியளித்தனர்.மதுரையை சேர்ந்த 9 மாநகராட்சி,...

நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! – வைகோ கண்டனம்

நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள் குறித்து வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் காணப்பட்ட முறைகேடுகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.நடப்பு...

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி தாக்கல் செய்த அவதூறு வழக்கை கோப்புக்கு எடுக்கும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு...

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய வாலிபர் – வீடியோ வைரல்

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய சின்னமணி என்ற வாலிபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கள்ளச்சாராய உயிரிழப்பினால் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகம் எதிரே...

அரசு கேபிள் டிவி மூலம் 2 மாதத்திற்குள் HD சேவை

அரசு கேபிள் டிவி மூலமாக 2 மாதத்திற்குள் குறைந்து செலவில் HD சேவை வழங்கப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பனையூர்...

48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன்? – ஜி.கே.வாசன்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள தனியார்...