Tag: தமிழ்நாடு
உரிமையை வென்றெடுக்கும் வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம் – அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழாவையொட்டி உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்-ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம் என அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்...
தமிழகத்தில் 2,230 காவலர்களுக்கு இடமாற்றம் – டிஜிபி அதிரடி உத்தரவு
தமிழக முழுவதும் ஐஜியில் தொடங்கி சாதாரண காவலர்கள் வரை 2230 காவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.தமிழகம் முழுவதும் ஐஜியில் தொடங்கி சாதாரண காவலர்கள் வரை பணியிட மாற்றம்...
பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு பணி நிறைவு, 1982 தொல்பொருட்கள் கண்டெடுப்பு
சங்க கால கோட்டையாக கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நிறைவு, 203 நாட்கள் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் 1982 தொல்பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் இத்துடன்...
சிதம்பரம் மகளிர் பள்ளியில் காமராசருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்…
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காமராஜரின் பிறந்த நாளை நினைவுகூரும்...
ஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை காவல் ஆணையர் அதிரடி
துணை ஆணையர் அலுவலகத்தில் பெண் வாக்குவாதம்; கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளாா்.சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையராக பொறுப்பு...
பழம்பெரும் திரைப்பட நடிகை, “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவிக்கு எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி
பழம்பெரும் திரைப்பட நடிகை, "அபிநய சரஸ்வதி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவிக்கு அதிமுக பொதுசெயலர் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,...
