Tag: தமிழ்நாடு

கடைசியாக காவல் உடை அணிகிறேன்.. கண்கலங்கிய காவல்துறை அதிகாரி

முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் பணிபுரிந்து இன்று ஓய்வு பெறும் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், இன்று கடைசியாக காவல் உடை அணிகிறேன் என்று பேசி கண்கலங்கினார்.தமிழ்நாடு காவலர் வீட்டு...

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம் செய்ய  தொடக்கம்.36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,550 இடங்களும் , ஒரு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் , தனியார்...

கீழடி அகழாய்வில் குழாய்கள், வடிகால் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நான்காம் கட்டம் முதல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப்  பணியினைச் செய்து வருகிறது. கீழடியில் நகர...

திருப்பூர்: குளத்தில் காா் விழுந்து விபத்து

திருப்பூர் அருகே குளத்தில் காா் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூா் மாவட்டம், சாமளாபுரத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த செல்வம் காய்கறக் கடை நடத்தி வருகிறது. இவரிடம் சின்ராசு என்பவா் பணியாற்றி...

கேரளாவின் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு- சிக்கித்தவிக்கும் குடும்பங்கள்

 கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால் ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் உதவிக்காக செல்கிறது என...

மேட்டூர் அணையிலிருந்து 12000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 12.000 கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார் கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், காவிரி...