Homeசெய்திகள்தமிழ்நாடு2025-26ம் அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – தமிழக அரசின் தகவல்!

2025-26ம் அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – தமிழக அரசின் தகவல்!

-

- Advertisement -

2025 -2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிகணினி வாங்க தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டென்டர் கோரியுள்ளது.2025-26ம் அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – தமிழக அரசின் தகவல்!கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு 20 லட்சம் மடிகணினி வாங்க தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டென்டர் கோரியுள்ளது. 8 GB RAM, 256 GB SSD HARD DISK, 14 அல்லது 15 இன்ச் திரை கொண்டதாக மடிக்கணினி இருக்கும். Bluetooth 5.0, 5 மணி நேரம் வரை தாங்கும் 4 அல்லது 6 செல் லித்தின் அயன் பேட்டரி கொண்ட மடிக்கணினிகள் முன்புறம் 720 P HD கேமிரா, விண்டோஸ் 11 உள்ளிட்ட செயல் திரன் கொண்டவையாகவும், ஓராண்டு வாரண்டியுடனும், மடிக்கணிகளை வாங்க திட்டமிட்டுள்ளது. மேலும் , வழங்கப்படும் விலையில்லா மடிக்கணிகளின் குறைகளை தீர்வுகானும் வகையில் தனி அழைப்பு மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் அடுத்த 6 மாதங்களுக்குள் வாங்கப்பட்டு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகை அடமானம் வைக்க இவ்வளவு நிபந்தனையா? உடனே திரும்பப்பெறுக – ஈபிஎஸ்..

MUST READ