Tag: தமிழ்நாட்டில்
பீகார் போன்ற சூழல் தமிழ்நாட்டில் வரக்கூடாது – செந்தில் பாலாஜி…!
பீகார் தேர்தலில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும் ... தமிழ்நாட்டில் அப்படி ஒரு சூழல் வந்துவிடக்கூடாது என முதல்வர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என செந்தில் பாலாஜி  தெரிவித்துள்ளாா்.கோவை மாநகர்...
இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம் – முதல்வர்
கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது என தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...
தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் மையம் – டிட்கோ டெண்டர் அறிவிப்பு
செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் உயர்திறன் சிறப்பு மையம் ஒன்றை அமைக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க டெண்டர்...
தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது....
கடந்த ஆண்டு விட 21% வரையாடுகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரிப்பு – வனத்துறை
சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் நீலகிரி வரையாடு இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கையை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் ஆன்லைன் வழியாக கேரளா வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.மேலும், இந்த...
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே கிடையாதா? என அன்புமணி கேள்வி
நேற்று திருவள்ளூர்... இன்று திருத்தணி... தமிழகத்தில் குழந்தைகள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடவே முடியாதா? என பா ம க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...
