Tag: தமிழ்நாட்டில்

காமராஜரை பலி கொண்ட காங்கிரஸை, தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு செல்வபெருந்தகை முயற்சி செய்யலாமே…

P.G.பாலகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரஸ், இந்த பெயர் இன்று உலக அளவில் அடையாளம் காணும் வகையில் இருந்தாலும், 1885-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி இந்திய அளவில் வெள்ளையர்களை எதிர்க்கக் கூடிய மனநிலையில் இருந்த...

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்...

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை சின்னக் கல்லாற்றில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை சோலையாற்றில்...

பெண்களுக்காக ஒரு பொருளாதாரப் புரட்சியே தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது – மா.சுப்பிரமணியன்…

"ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை 154 மகளிர்க்கு அமைச்சர்கள் சி.வெ.கணேசன் மற்றும் மா.சுப்பிரமணியன் வழங்கியுள்ளனர்." ஆட்டோக்களின் முதல் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்கள் இருவரும் ஆட்டோக்களில் ஏறி...

தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன்? அன்புமணி விளக்கம்!

தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன்? கர்நாடகத்தின் பட்டியலின சர்வேயிலிருந்து பாடம் கற்க வேண்டும்! என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

வலுக்கட்டாய கடன் வசூல் – தமிழ்நாட்டில் புதிய சட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒவ்வொரு நாளும் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இன்று புதிய மசோதா ஒன்றினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.மேலும்,...