Tag: தாம்பரம்

ஆவடி – தாம்பரம் இடையே மற்றும் பட்டாபிராம் – அண்ணா சதுக்கம் இடையே புதிய பஸ் சேவை

ஆவடி - தாம்பரம்  இடையே மற்றும் பட்டாபிராம் - அண்ணா சதுக்கம் இடையே புதிதாக இரண்டு தாழ்தள பஸ் சேவை. சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகத்துக்கு 58 புதிய தாழ்தள பஸ்கள், 30 சாதாரண...

தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் – சிபிசிஐடி விசாரணை

தாம்பரத்தில் 4  கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஜுவல்லரி கடை உரிமையாளரிடம்  சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல்...

தாம்பரம் அருகே ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

தாம்பரம் அருகே ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்தகத்தில் பணத்தை இழந்த மளிகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாத சாலையை...

சிஐடி என மிரட்டி நகையை திருடி சென்ற மர்ம ஆசாமி

சிஐடி போலீஸ் என மிரட்டி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரை கழுத்தில் அணிந்திருந்த   நகையை பாக்கெட்டில் வைக்க சொல்லி திருடி சென்ற நபர் மீது போலீசில் புகார்ராஜா கிராமத்து தோட்டம் பகுதியை சேர்ந்த...

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச போதை பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னை, தாம்பரம், பெரம்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி...

நயினார் நாகேந்திரன் உறவினர் சிபிசிஐடி முன் ஆஜராக சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உட்பட இருவருக்கு இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் சம்மன் அனுப்பியுள்ளனர்.கடந்த மாதம் 26 ஆம் தேதி...