Tag: திமுக
கவர்னருக்கு அதிகாரம் இல்லை; 2006-ல் திமுக செய்தது பெருச்சாளி பேரமா? – வைகோ ஆவேசம்!
"ஆட்சி நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" என்று கோவையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ காரசாரமாக தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க மற்றும் பத்திரிகையாளர்களின் விமர்சனங்களுக்கும் அவர் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்....
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்வர் விஜய், அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை கோரி திமுக வழக்கு! நாளை அவசரமாக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்துப் பேச தடை...
மயிலாடுதுறை ஆணவக் கொலை: எங்கே போனது தவெக அரசின் வேகம்? திருமா, திமுக மீதான விமர்சனங்களும், விசிகவின் ‘சாதி அரசியல்’ முரண்பாடுகளும்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வரும் நிலையில், மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ள கொடூரமான ஆணவக் கொலை விவகாரம் தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் அரசு மற்றும் கூட்டணி கட்சிகளின்...
சிபிஐ விசாரணை வளையத்தில் கரூர் விபத்து: சாட்சிகளைக் கலைக்கிறதா தவெக அரசு? உச்ச நீதிமன்ற கதவைத் தட்டிய திமுக!
கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில்...
“சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டனர்; ஆனால் இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் காவல் அரண்!” – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..
"இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே ஒரு காவல் அரணாக இருக்கும்" என்று திமுக முன்னாள்...
என்னை மிரட்டும் தோனியில் பேசும் த.வெ.க மாவட்ட செயலாளர்; வருத்தம் தெரிவிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை: திமுக எம்.எல்.ஏ கா.கருணாநிதி எச்சரிக்கை!
"என்னை ராஜினாமா செய்ய வைப்போம் என்று மிரட்டும் தோனியில் பேசி, எனது பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் அவர் மீது...
