Tag: திருச்சி
இருதய நோயாளிகளின் எண்ணிக்கைக்கு தகுந்த கட்டமைப்பு வசதிகள் வேண்டும் – துரை வைகோவிடம் நோயாளிகள் கோரிக்கை
வருடா வருடம் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;திருச்சியில்...
திருச்சியில் தப்பியோட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் போலீசாரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பவர் நேற்று தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில்...
சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திருச்சி சந்திப்பு ரயில் ...
தலையை துண்டித்து ரவுடி கொலை…!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர்ராஜ் (எ) கழுத்துவெட்டி சுந்தர்ராஜ்(33). திருமணமாகாதவர். பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, அடிதடி உள்ளிட்ட 7...
திருச்சியில் ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சி… தேசிய பேரிடர் மீட்பு படையினர் பங்கேற்பு
திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மீட்பு படையினர் தத்ரூபமாக செய்து காட்டினர்.தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் ரயில் விபத்து...
மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி பலி
திருச்சி மாவட்டம், நொச்சியம் பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் .நொச்சியம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் (30), கொத்தனாா். இவரது மனைவி கல்பனா (26). இருவருக்கும் கடந்த 6...