Tag: தெரு நாய்கள்

தெரு நாய்கள் விவகாரம் – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு மாநில அரசுக்கு கடும் அபராதங்களை விதிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த வழக்கை கடந்த சில காலமாகவே உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இன்று இது...

விமான நிலையத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்…. பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்!!

சென்னை விமான நிலையத்தில், தெரு நாய்கள் தொல்லைகள் பெருமளவு அதிகரித்துள்ளதால், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அச்சமடைந்து வருகின்றனா். இதனை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை விமான நிலையத்தில்...

ஒரே நாளில் இரண்டு குழந்தைகளை கடித்த தெரு நாய்கள்! நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்…

மதுரையில் ஒரே நாளில் இரண்டு குழந்தைகளை தெருநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கல் என்பவருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய 7 வயது பெண் குழந்தை உள்ளது....

வாயில்லா ஜீவன்களுக்கும் உதவும் KPY பாலா….. குவியும் பாராட்டுகள்!

KPY பாலா வாயில்லா ஜீவன்களுக்கு உதவி வருகிறார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பாலா. அதன் பின்னர் இவர், KPY பாலா என்று...

தெரு நாய்கள் விவகாரம்…. கமல்ஹாசனின் கருத்து!

தெருநாய்கள் விவகாரத்தில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.டெல்லியில் கடந்த பல நாட்களுக்கு முன்னர் ஆறு வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த விவகாரம் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது....

தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் – மேயர் பிரியா

சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு, இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும். சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து அடைத்து வைக்க புதிய மாட்டுத்தொழுவம் மாநகராட்சியால் உருவாக்கப்படும் என மேயர் பிரியா...