Tag: தெலுங்கானா
தெலுங்கானாவில் கொடூரம்… மேலும் 300 நாய்கள் கொலை!!
தெலுங்கானாவில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....
தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!!
காப்பீட்டு பணத்திற்காக அண்ணணை லாரி ஏற்றி கொன்ற தம்பியால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தின் ராமடுகு பகுதியை சேர்ந்த மங்கோடி நர்சய்யாவுக்கு, மங்கோடி வெங்கடேஷ் (37) மற்றும்...
தெலுங்கானா – வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மலக்பேட்டையில் வாக்கிங் சென்று கொண்டுருந்த சி.பி.ஐ. கட்சி தலைவர் மீது மிளகு ஸ்ப்ரே அடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை.தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்த சிபிஐ கட்சியின் மாநில...
மனைவி -மகளை பார்க்கச் சென்ற மருமகன்… பெட்ரோல் ஊற்றி பொசுக்கிய மாமியார் குடும்பம்..!
தெலுங்கானா மாநிலம் கொத்தகூடத்தில் மனைவி மகளை பார்க்க சென்ற மருமகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமியார் வீட்டார்தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் தெகுலப்பள்ளி கிராமத்தை வெங்கடேஷ்வர்லு - அனுராதா...
பீகார் கொள்ளையர்கள்… பிரபல தொழிலதிபர் வீட்டில் கொள்ளை!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் வீட்டில் கொள்ளை அடித்துச் சென்ற பீகார் கொள்ளையர்கள் இருவர் பேர் கைது.₹ 2 கோடி மதிப்புள்ள ரொக்க பணம், தங்க வைர ஆபரணங்கள் வெளிநாட்டு...
தெலுங்கானாவில் கட்டிடம் கட்ட அடிக்கல் தோண்டிய போது விபத்து மூவர் பலி!
தெலுங்கானாவில் கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் தோண்டிய போது விபத்து. மூன்று தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகர் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக பூமி செய்து தரைத்தளத்திற்கு...
