Tag: தெலுங்கானா
இறக்கும் தருவாயில் தம்பிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய இளம்பெண்… தெலுங்கானாவில் சோகம்
தெலுங்கானாவில் இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பாக தம்பிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானா மஹபூபாபாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள கல்லுரி...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...
தெலுங்கானாவில் பேருந்தில் பெண் பலாத்காரம் – ஓட்டுநர் கைது
தெலுங்கானாவில் ஓடும் பேருந்தில் 9 வயது மகளுடன் சென்ற பெண்ணை வாயில் போர்வையை திணித்து கத்தாமல் பாலியியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நிர்மலில் இருந்து...
ஒருதலை காதல் – காதலிக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்ததால் தற்கொலை
தெலுங்கானாவில் ஒருதலை காதல் செய்து வந்த இளைஞர்கள் காதலிக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்து வந்ததால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நீதிபதியிடம் மரண...
பள்ளி பேருந்து விபத்து – 6 பேர் காயம்
தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹன்மகொண்டா-கமலாபூர் மண்டலத்தில் உள்ள பிரதான சாலையில் சாலையைக் கடக்கும் போது, ஏகசிலா பள்ளிப் பேருந்து...
நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகை கொள்ளை
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மெட்சல் பகுதியில் ஜகதம்பா தங்க நகைக் கடை உள்ளது. இங்கு பல்சர் பைக்கில் இருவர் வந்து கடைக்கு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளனர். இருவரில் ஒருவர்...
