Tag: தொகுதி
நிறைவேறுமா தொகுதி மறுவரையறை மசோதா?
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் நிறைவேறுமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். ஆனால் மசோதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளுக்கு 180 வாக்குகளே போதுமானதாக இருப்பதால் நிறைவேறமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.இந்திய அரசியலில்...
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் – முதல்வர்
தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள் என தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...
தேசப்பற்று பற்றி நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம் – தொகுதி மறுவரையறையை ஆதரித்து பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: மகளிர் இடஓதுக்கீடு மசோதா நம் நாட்டிற்கு ஒருபுதிய திசையை காட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.131-ஆவது சட்ட திருத்தம் தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு மசோதாக்களை ஆதரித்து நாடாளுமன்ற...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு – ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் திமுகவினர் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து செய்தியாளர்களை...
தொகுதி வரையறை மசோதா மக்களவையில் அறிமுகம் – 251 பேர் ஆதரவு, 185 பேர் எதிர்ப்பு
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு 251 பேர் ஆதரவு, 185 பேர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனா்.2026 ஏப்ரல் 16 அன்று...
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு
மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சிக்காக...
