Tag: பழவேற்காடு

கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்…!

பழவேற்காடு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சதீஷ்குமார், சுமார் 1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் கடல் அலையில் அடித்து சென்றன.திருவள்ளூர்...

பழவேற்காட்டை சூழ்ந்த வெள்ளம்… மீட்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டுள்ளது!

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னையில் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பெருமளவுக்கு பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்கள் படகுகள் மற்றும் உடைமைகளை இழந்து பெரும் துன்பங்களை...

மாங்காடு, பழவேற்காடு பகுதியைச் சூழ்ந்த வெள்ளம்… விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்!

சென்னை மற்றும் புறநகர் பகுதியை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள அதிக கன மழை. பல்வேறு இடங்களில் 25 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள்...

நாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா விண்கலம்- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

நாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா விண்கலம்- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை ஆதித்யா விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை...