Tag: மாணவர்
திருவொற்றியூரில் +2 மாணவன் கொடூரப் படுகொலை கஞ்சா போதையைத் தட்டிக்கேட்டதால் நேர்ந்த கொடூரம் – சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!
12 பேர் கைது – சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்சென்னை திருவொற்றியூரில் கஞ்சா போதையைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி +2 மாணவன், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்...
சிவகங்கையில் பரபரப்பு: அரசுப் பள்ளி வகுப்பறையில் 12-ஆம் வகுப்பு மாணவர் மீது சக மாணவர் கத்திக்குத்து!
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைக்குள்ளேயே 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் திடீர் மோதல்
சாலைகிராமம் அரசு...
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 64.83% மாணவர் சேர்க்கை நிறைவு! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல்!
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 64.83 சதவீதத்தை எட்டியுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், முதுநிலை மற்றும் பி.எட்...
“மும்மொழிக் கொள்கை மாணவர் மீதான கொடூரத் தாக்குதல்” – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் எச்சரிக்கை!
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ள மத்திய பாஜக அரசின் முடிவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் என்றும், இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்கும் இந்த ஆபத்தான விளையாட்டை மோடி...
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா்.இது தொடர்பாக அவர் தனது வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ”இந்திய சினிமாவில் முடிசூடாத்...
அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில்...
