Tag: மீன்வளத்துறை

கடலில் சூறாவளிக் காற்று: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அதிரடித் தடை

கடலில் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை...

ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…

ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும், 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து சென்னை காசிமேட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும்...

மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை – மீன்வளத்துறை எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில் பழவேற்காடு உட்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.வங்க...

சென்னை காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்

காசி மேட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து தவறான தகவலை அளித்தவர் மீது நடவடிக்கை ஏடுக்க...

பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு...

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவுறுத்தல்!

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இன்று (25.11.2024) முதல் இந்திய வானிலை...