Tag: மு.வீரபாண்டியன்

“வருமானம் உயரவில்லை; சொத்து வரியை உயர்த்துவது சரியல்ல”: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி!

நாட்டில் வருமானம் உயராத சூழலில் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், மாநகராட்சி சொத்து வரியை உயர்த்துவது சரியான நடவடிக்கை அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.மாற்றத்திற்கான நடைப்பயணப்...

மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத தவெக அரசின் முதல் பட்ஜெட் – மு.வீரபாண்டியன் விமர்சனம்!

​தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி, மகளிர் நலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் துறை சார்ந்த...

“எங்களுக்கு அரசியலில் பகைமுரண் ஆர்.எஸ்.எஸ் – பாஜக மட்டுமே”: மு.வீரபாண்டியன் பேட்டி!

ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும், ஆளுநரின் அதிகார வரம்பு மீறலைத் தடுப்பதற்காகவுமே புதிய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மு.வீரபாண்டியன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக மட்டுமே தங்களின் அரசியல் பகைமுரண் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்....

‘தினமலர்’ நாளிதழின் செய்திக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு: மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அறிக்கை!

'தினமலர்' நாளிதழில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மற்றும் அப்பட்டமான பொய் என்று கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வன்மையாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக...

“தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப் போட்டியிடுவோம்” – மு.வீரபாண்டியன் அதிரடி!

தேர்தல் நேரத்துச் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த...

மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை; 2024 அரசாணையை ரத்து செய்தது சமூக அநீதி: மு.வீரபாண்டியன் கண்டனம்..!

"மதம் மாறிய காரணத்தால் ஒருவருக்குச் சமூக நீதியை மறுப்பது நியாயமாகாது; எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்று...