Tag: விருதுநகர்
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ஆவணி மாத பிரதோஷத்தை ஒட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்துர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம்...
தொடர் மழை எதிரொலி… சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை!
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தொடர்வதால் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்...
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
விருதுநகர் மாவட்டம் மாயத்தேவன்பட்டி தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர்...
விருதுநகர் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...
ஜி.பி.எஸ். முறையில் பட்டா – 4 மாவட்டங்களில் அமலாகிறது
புவிசார் தகவல்களுடன், ஜி.பி.எஸ்., முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.அரசு பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நிலத்தின் ஒரு...
விருதுநகர் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு… பத்திரிகையாளர்கள் போராட்டம்…
கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று...