Tag: விவசாயி

போரினால் வாழையின் விலை வீழ்ச்சி – விவசாயி தற்கொலை

போாின் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழையின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வீழ்ச்சி மிகவும் வேதனையளிக்கிறது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.மத்திய கிழக்கில் நிலவும் போர் மகாராஷ்டிரா...

விவசாயிகளுக்கு மின் இணைப்பைச் சரிவர வழங்காதது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி

வேளாண்துறை பிரச்சனைகளைத் தீர்க்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும் விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதி...

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் பா.ஜ.க – செல்வப்பெருந்தகை கண்டனம்

இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா - 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11 ஆம்...

மோடிக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி போராட்டம்…

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் பிரதமர் மோடி வருகையை கண்டித்தும், அவரது நிகழ்ச்சியை புறக்கணித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக  கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு வருகின்றனா்.இயற்கை வேளாண்மைக்கு...

விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை, தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரத்தில் வேகம் காட்டும் கர்நாடக அரசு, அதன் முயற்சியை எந்த பாரபட்சமுமின்றி தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து, அ.ம.மு.க. பொதுச் செயலாளா்...

அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் மிதக்கிறது – விவசாயிகள் வேதனை

வந்தவாசி அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் கீழ் செப்பேடு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் இருப்பதால் நெல் கதிர்கள் அழுகி, நெல் நாற்றாக...