Tag: விவசாயி

பூக்கள் விலை உயர்வு , விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு. விசேஷ தினங்களை யொட்டி வியாபாரிகள் வருகையால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. நாளை முகூர்த்த...

வாரணாசியில் உனக்கு என்ன வேலை? விவசாயி அய்யாக்கண்ணுக்கு நீதி மன்றம் கண்டனம்

மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய  ரயிலில் புறப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் கடந்த வாரம் செங்கல்ப்பட்டு அருகே...

நீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயி மாரடைப்பால் மரணம்- வைகோ இரங்கல்

நீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயி மாரடைப்பால் மரணம்- வைகோ இரங்கல் திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்.கே. ராஜ்குமார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்-சா.மு நாசர் பங்கேற்பு

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் விவசயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார் அதன்...

தக்காளி விற்று சொகுசு கார் வாங்கிய விவசாயி

தக்காளி விற்று சொகுசு கார் வாங்கிய விவசாயி கர்நாடகாவில் ஒரு தக்காளி விவசாயி தக்காளியை விற்று 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை வாங்கியதுடன் வீட்டை புதுப்பித்து திருமணத்திற்கு வரன்கள் தேடி வர...

தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி!ரூ.4 கோடி வருமானம்…

தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது என பெண்கள் யோசிக்கும் அளவுக்கு தக்களியின் விலை உயர்ந்துள்ளது.தக்காளியின் மூலமே விவசாயி ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருபவர் விவசாயியான முரளி.இவர்...