Tag: வீடு

அடக்கொடுமையே.. சொந்தக்காரன்னு நம்பி சோறு போட்டா இப்படியா? நெல்லை தொழிலதிபர் வீட்டை காலி செய்த பாசக்கார கைப்புள்ள!

நெல்லை பாளையங்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் 66 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகளைத் திருடிவிட்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரது நெருங்கிய உறவினரை 9 மாதங்களுக்குப் பிறகு காவல்துறையினர் அதிரடியாகக்...

சோழவரத்தில் துணிகர கொள்ளை – பூட்டிய வீட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதர்...

திருப்பூரில் பயங்கரம்: கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை – மூடிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு!

திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட 3 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பயங்கரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.​திருப்பூர் ஊத்துக்குளி ரோடு,...

கொழுந்தியாவின் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானுக்குக் கத்திக்குத்து: திருப்பரங்குன்றத்தில் மகன் கண்முன்னே வீடு புகுந்து பயங்கரவாதம்!

மதுரை அருகே கொழுந்தியாவின் தவறான நடத்தை மற்றும் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானை, அவரது 10 வயது சிறுவன் கண்முன்னே கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 4 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து...

பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தட்டிக்கேட்ட தந்தை வீட்டைச் சூறையாடி, ரூ.1.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த கஞ்சா கும்பல்!

​கோவை மதுக்கரை அருகே பேச மறுத்த கல்லூரி மாணவியைத் தாக்கியதுடன், அவரது வீட்டிற்குள் புகுந்து பொருட்களைச் சூறையாடி, லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கஞ்சா போதை கும்பலின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...

தண்ணீர் பிடிப்பதில் தகராறு…வீடு புகுந்து தந்தை மகன்கள் மீது கொடூர தாக்குதல் – இளைஞர் பலி!

சென்னை நொளம்பூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு, நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூர தாக்குதலாக மாறி, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் தப்பியோட முயன்ற முக்கிய...