Tag: Agriculture
ஈரோடு சந்தையில் சரிவைச் சந்தித்த மஞ்சள் விலை: குவிண்டாலுக்கு ரூ.300 குறைவு!
மஞ்சள் உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் ஈரோடு சந்தையில், கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்துவந்த மஞ்சள் விலை, கடந்த இரண்டு நாட்களாகச் சரிவைக் கண்டுள்ளது வியாபாரிகள் மற்றும்...
விளைபொருட்கள் கொள்முதலுக்குத் தனி வாரியம்! விவசாயிகளுக்குப் பாமக காட்டும் ‘புதிய பாதை’!
விளைபொருட்களைக் கொள்முதல் செய்யத் தனி வாரியம் அமைக்க வேண்டும் எனப் பரிந்துரை.தமிழக அரசியல் வரலாற்றில் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து தனித்துவமான திட்டங்களை முன்வைத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), நடப்பு ஆண்டிற்கான தனது...
மழையில் நனையும் அபாயம்! “நெல் கொள்முதல் முடக்கம்… போர்க்கால நடவடிக்கை தேவை!” – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்…
காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் முடங்கிக் கிடப்பதால், கொள்முதல் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். உழவர்களின்...
ஒரே மாதத்தில் ரூ.4,500 உயர்வு! ஈரோடு சந்தையில் மளமளவென எகிறும் மஞ்சள் விலை – பின்னணி என்ன?
ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.700 உயர்ந்த நிலையில், இன்றோ மேலும் ரூ.680 உயர்ந்து, ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.19,150...
விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!
தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று குவிண்டால் ₹17,300-க்கு விற்பனையான மஞ்சள், இன்று ஒரே நாளில் மேலும் ₹400...
“தங்கமும் வேண்டாம், சீரும் வேண்டாம்; எங்களுக்கு எஸ்டி சான்றிதழ் கொடுங்கள்!” – திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் போராட்டம்!
"அரசு அறிவித்துள்ள தாய்மாமன் சீரோ, தங்கமோ எங்களுக்கு வேண்டாம்; அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்க 'எஸ்டி' (ST - பழங்குடியினர்) சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்" என வலியுறுத்தி, திருவாரூர்...
