Tag: AIADMK
பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற மனு பாக்கர் – இபிஎஸ் வாழ்த்து
33வது பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள சமூக...
அரசானது சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் – இபிஎஸ்
விடியா திமுக அரசானது சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி இந்தாண்டு பயிர் கடன் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவி செய்த வழக்கறிஞர் கைது
நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவி செய்த வழக்கறிஞர் சார்லியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர்...
இந்த அரசானது அனைத்து விதங்களிலும் தமிழக மக்களுக்கு, சிரமத்திற்கு மேல் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது – ஆர்.பி.உதயகுமார்
இந்த அரசானது அனைத்து விதங்களிலும் தமிழக மக்களுக்கு, சிரமத்திற்கு மேல் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது என அதிமுக துணைப் பொதுச்செயலாலர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று வேளையும் குறைந்த...
வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டுப் பொருளாகி விட்டதா- ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை....
நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது – இபிஎஸ்
நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிதி அமைச்சர் அவர்கள்...
