Tag: Ambattur

காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!

 சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வட மாநிலத்தவர் இடையே மோதலைத் தடுக்கச் சென்ற காவலரைத் தாக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அக்.31- ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!இந்த நிலையில், மோதலைத்...

21வயது பெண் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை

ஆவடி அருகே  21வயது பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகிலுள்ள திருமுல்லைவாயல், சிவசங்கரபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் சுபா தம்பதியர், இவர்களின்...

சென்னை கொரட்டூரில் ஜிம் டிரைனர்- ஜிம்மில் மயங்கி விழுந்து பலி.

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (41).  இவருக்கு திருமணமாகி 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.அடுத்த மாதம் நடைபெற இருக்கக்கூடிய ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்த...

மக்களைத் தேடி மேயர், விரைவில் தீர்வு! – மேயர் பிரியாராஜன் அறிவிப்பு

அம்பத்தூர் பகுதியில் மக்களை தேடி மேயர் நிகழ்ச்சியில் நேரடியாக பொதுமக்களின் 424 கோரிக்கைகளை ஏற்று விரைவில் தீர்வு காணப்படும் என மாநகராட்சி மேயர் பிரியாராஜன் அறிவிப்பு. அம்பத்தூர் பகுதியில் "மக்களை தேடி மேயர்" பொதுமக்கள்...

ஏசியால் ஏற்பட்ட விபரீதம் – தாய் மற்றும் மகள் பலி

சென்னையில் ஏசி இயந்திரம் கோளாறு காரணமாக தாய் மற்றும் மகள் பலி...  ஆவடி அடுத்த அம்பத்தூரில் மின் கசிவால் ஏசி தீப்பிடித்து எரிந்து புகையினால் மூச்சு திணறி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்பத்தூர்...

நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டம்- அம்பத்தூரில் போலீஸ் பாதுகாப்பு

அம்பத்தூர் தனியார் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வருங்கால வைப்பு நிதி கிடைக்கவில்லை என்று தொழிற்சாலை வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்... சென்னை புறநகர் பகுதியில் ஆவடி அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை...