Tag: #apcnewsavadi

பீகார் தேர்தல் மேடையில் ஒலித்த ஸ்டாலின் பெயர்! பதறியடித்து ஓடிய மோடி! திருப்பியடித்த தமிழ்நாடு!

பீகாரில் நிலவும் ஊழல், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார் என்று அரசியல் விமர்சகர் அகிலன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல்...

விஜய்-க்கு பாடமெடுத்த அஜித்! இந்த வீடியோவை பார்த்து திருந்தினால் சரி! செந்தில்வேல் நேர்காணல்!

கூட்டத்தை கூட்டுவது என்பது ஒரு போதை என்றும், அந்த போதையில் இருந்து விஜய் வெளியே வர என்று நடிகர் அஜித் தனது பேட்டியில் கூறியுள்ளதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்...

தேன்கூட்டில் கை வைத்த எடப்பாடி! அண்ணாமலை தனிக்கட்சி உறுதி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி சந்திப்பின் பின்னணியில் அண்ணாமலையின் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப்...

செங்கோட்டையனின் துணிச்சல்! கொக்கி போடும் விஜய்! அண்ணாமலையை பேச சொன்னது அமித்ஷா! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா சொல்லித்தான், எடப்பாடியை முதலமைச்சர் ஆக்க பாடுபடுவோம் என்று அண்ணாமலை சொன்னார் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் நீக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த...

தப்பு செஞ்சிட்டீங்க எடப்பாடி! செங்கோட்டையன தொட்ருக்க கூடாது! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

ஒபிஎஸ், டிடிவி, சசிகலா போன்றவர்களால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன்  நீக்கப்பட்டது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல...

அஜித் சொன்ன அந்த வார்த்தை! மூடி மறைக்கும் ஊடகங்கள்! கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு விஜய் மற்றும் சில காட்சி ஊடகங்களை தவிர்த்து, மற்ற அனைவரும் கூட்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று  பத்திரிகையாளர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த நடிகர் அஜித்குமாரின்...