Tag: #apcnewstamilavadi
“ISRO தான் எங்கள் இலக்கு”… அறிவியல் கண்டுபிடிப்புகளில் அசத்தும் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளி மாணவர்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகராசபுரம் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக பல்வேறு ரோபோக்களை உருவாக்கி அசத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்டது தியாகராசபுரம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய...
தனுஷ்க்கு எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு… தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!
நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் தொடந்த மனு மீதான தீர்ப்பு மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும்...
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை விசாரிக்க தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வேட்புமனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த...
திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறைகளை அகற்றும் பணி தொடக்கம்
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள ராட்சத பாறையை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை கோயில் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலையார் காப்புக்காடு மலைப் பகுதியில் கடந்த டிசம்பர்...
நான் சொன்ன தம்பி ஞானசேகரன் இவர்தான் – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
தம்பி ஞானசேகரன் என பேசிய பேச்சு பொதுவான நிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த வேறொரு நபர் குறித்து நகைச்சுவையாக பேசியது என்றும், அதனை வெட்டி ஒட்டி காணொளியாக உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பி...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் மாற்றப்பட்டு, புதிய தேர்தல் அலுவலராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி...
