Tag: Assembly

கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!

திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப் பட்டியலிட்டு முதல்வர் அதிரடி!சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து காரசாரமாக உரையாற்றிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதப் பணவசூலில்...

பேரவையில் திமுக உறுப்பினர்கள் திடீர் தர்ணா! முதலமைச்சர் பேச்சுக்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்க முற்றுகை!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் விமர்சனப் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதோடு, அவையின் மையப்பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சட்டப்பேரவையில் பெரும்...

மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?— திமுக நிர்வாகியின் பேச்சுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!

"திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு நல்ல சாவே வராது" என்று திமுகவின் மூத்த நிர்வாகி பேசிய கருத்து பேரவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.மக்களின்...

தமிழ்நாட்டில் ஆபாச நதி, வன்ம நதி ஓடுகிறது: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உருக்கம்!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கண்ணியமற்ற பேச்சுக்களுக்கும் வன்ம பரப்பல்களுக்கும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மாநிலத்தில் ஆபாச நதியும், வன்ம நதியும் ஓடிக்கொண்டிருக்கிறது; இதனை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று...

திங்கட்கிழமை சட்டப்பேரவையை முடக்க அரங்கேறும் அதிகாரத் திமிரின் பின்னணி! தராசு ஷியாம்

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத அளவுக்கு அனல் பறந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றக் கூட்டத்தொடர் அதன் இறுதி கட்டத்தை நெருங்கி, ஆளுங்கட்சியின் முகத்திரை முழுமையாகக் கிழிபடும் தருணம் இது. இந்தச் சூழலில்,...

கடந்த 50 ஆண்டாகத் தமிழகத்தைப் பிடித்திருந்த தோஷம் முடிவுக்கு வந்தது! – தவெக எம்.எல்.ஏ செந்தில்குமார் பேரவையில் அதிரடி பேச்சு

இனி அடுத்த 50 ஆண்டுகளுக்கு அந்த தோஷம் வரவே வராது எனச் சட்டப்பேரவையில் பேச்சுகடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தைப் பிடித்திருந்த தோஷம் கடந்த மே மாதம் 10-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்துவிட்டது எனத்...