Tag: breaking news
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிாிழப்பு!
குண்டூரில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் உயிாிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் குண்டூரில் 4 வயதான ஐசக் என்ற சிறுவன் தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழந்துள்ளான்....
மாடு முட்டியதில் படுகாயம்: டாக்டராக மாறி முதலுதவி சிகிச்சை அளித்த முன்னாள் அமைச்சர்
விராலிமலை அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மாடு முட்டியதில் படுக்காயம் அடைந்துள்ளாா்.விராலிமலை அருகே இருந்திரப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், கலெக்ஷன் பாயிண்டில் பணியில் இருந்த விராலிமலை ...
கூகுளைவிட அதிவேக கணினி அறிமுகம்: அசத்தும் சீனா
கூகுளின் சூப்பர் கணினியை விட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினி அறிமுகம் செய்தது சீனா. சீனாவின் இந்த ஜூச்சோங்க்ஷி -3 குவாண்டம் கணினி சூப்பர் கணினிகளின் தொழில்நுட்ப துறையின் புரட்சியாக...
லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி பதவியேற்பு
லோக் ஆயுக்தா என்பது, மாநில அளவில் பொதுமக்களின் குறைகளை விசாரிக்கும் ஆணையமாகும். இது, ஊழல் மற்றும் முறைகேடு புகார்களைக் கையாளும் அதிகாரி. லோக் ஆயுக்தா, ஊழல் தடுப்பு ஒம்புட்ஸ்மேன் அமைப்பாகும்.தற்போது இந்த அமைப்பின்...
அவதூறு வீடியோக்களை நீக்குக – ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்
மனைவியை பிரியும் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூ டியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பிரபல...
அம்பத்தூரில் குண்டும் குழியுமாக காட்சி தரும் சாலைகள்: தொழில் முனைவோர், ஊழியர்கள் அவதி ! சென்னை மாநகராட்சியை கண்டித்து போராட்டம் !!
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அம்பத்தூர் தொழில்பேட்டையானது அன்றைய முதலமைச்சர் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி...
