Tag: Cauvery Water

“கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ…” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

"மேகதாது அணை விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைக்குத் தனிமைப்பட்டு நிற்கிறார்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.கர்நாடக அரசும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின்...

“காவிரி நீரைத் தராத கர்நாடகாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல தமிழனின் வயல்தான் பாதையா?” – விளைநிலங்களை அழிக்கும் திட்டத்திற்கு எதிராகக் கொதித்தெழுந்த தி.வேல்முருகன்!

"தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக மாநிலத்திற்காக, தமிழர்களின் வளமான விவசாய நிலங்களை அழித்து எண்ணெய் குழாய் பதிக்கும் அநீதியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கடும்...

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக அரசு இரட்டை வேடம் போடுவதாக விசிக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொ. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசின் இரட்டை வேடமும்...

கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமகாலப் பிரச்சினைகள் குறித்துப் பேட்டியளித்தார்.காவிரி, மேகதாது விவகாரமும் கோரிக்கைகளும் தஞ்சாவூரில் காவிரி மற்றும்...

“குடிநீருக்கே வழி இல்லை!” கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி அதிரடி பேச்சு.. டெல்டா விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!

தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறக்க உத்தரவு! கர்நாடக அரசின் பிடிவாதத்தால் காவிரி விவகாரத்தில் மீண்டும் அனல் பறக்கிறது!தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தினசரி வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரைத்...

மேகதாது அணை விவகாரமும், மத்திய அரசின் போக்கும் – மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் அலசல்!

தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், தற்போதைய அரசியல் நிலவரங்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் மத்திய அரசின் போக்கு குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பல முக்கிய அரசியல் உண்மைகளைப்...