Tag: Cauvery Water

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது: தமிழகத்திற்கு நீர் திறக்க அரசு தீவிர வலியுறுத்தல்!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) 56-வது ஆலோசனைக் கூட்டம், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியது.கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள்: மழை மற்றும் நீர்வரத்து: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள...

“டெல்டா காய்வதுதான் தவெக ஆட்சியா?” சபாநாயகரிடம் கொந்தளித்த எடப்பாடி! அவையில் அனல் பறந்த விவாதம்!

மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்...

சம்பா சாகுபடி: மேட்டூர் அணை திறக்கும் தேதியை உடனே அறிவிக்க தஞ்சை விவசாயிகள் கோரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சம்பா சாகுபடிக்காக அணையைத் திறக்கும் தேதியைத் தமிழக அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று...

அணைகளில் அத்தனை நீரையும் தேக்கி வைக்க முடியவில்லை… அதனால் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறீர்கள் – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம்  கேள்வி!

காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் தரப்பு வாதங்கள் தீவிரமாக முன்வைக்கப்பட்டன.விசாரணையின்...

நீர் தேடி அலையும் டெல்டா… மக்களை ஏமாற்றும் திறனற்ற ஆட்சி! தஞ்சையில் வெடித்த விவசாயிகளின் ஆவேசக் கண்டனம்!”

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துப் போய் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் ஆளுங்கட்சி நடத்தி வரும் வெற்று நாடகங்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் கண்டித்து தஞ்சையில்...

மேகேதாட்டு அணைக்கு எதிராகத் தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்குக் கண்டிப்பும் எதிர்ப்பும் தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் குழு சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று...