Tag: Cauvery Water
காவிரி விவகாரம்: போராட்டத்தை அறிவித்த நாம் தமிழர் கட்சி!
காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு...
காவிரி விவகாரம்- வரும் 30 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்
காவிரி விவகாரம்- வரும் 30 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்
காவிரி விவகாரத்தில் வரும் 30 ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்...
தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!
தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.ஆசிய விளையாட்டு- இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்!காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் டெல்லியில் காணொளி மூலம்...
பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு- துரைமுருகன்
பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு- துரைமுருகன்
அதிமுக - பாஜக விவகாரத்தில் தலையிட்டு கருத்து கூற விரும்பவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...
“உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும்”- அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்!
சென்னை கோட்டூர்புரத்தில் இன்று (செப்.22) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும்....
காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!
காவிரி விவகாரத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளின் உத்தரவுகளை சம்மந்தப்பட்ட இரண்டு மாநில அரசுகளும் பின்பற்ற...